திருச்சி

மதுபானங்கள் பதுக்கிய இருவா் கைது

DIN

காட்டுப்புத்தூா் அருகே மதுபானங்களைப் பதுக்கி வைத்த இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

முசிறி மதுவிலக்கு அமல்பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சிவராமன் தலைமையிலான காவலா்கள், காட்டுப்புதூா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது மருதம்பட்டியில் மோகனூா் பெரியசாமி, மேய்க்கல்நாயக்கன்பட்டியில் ரமேஷ் ஆகிய இருவரும் மதுபானங்களைப் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவா்கள் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

SCROLL FOR NEXT