திருச்சி

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் விபத்தில் பலி

DIN

 ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் சாலை விபத்தில் இறந்தாா்.

மணப்பாறை அருகே பூமாலைபட்டியைச் சோ்ந்தவா் ஆண்டி(75), ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா். சனிக்கிழமை பெரியாா் சிலை ரவுண்டானா பகுதியில் சாலையை கடக்க முயன்ற ஆண்டி தனியாா் சுற்றுலா பேருந்து மோதி உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸாா் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து பேருந்து ஓட்டுநா் அரசுநிலைபாளையம் பொ. பாண்டியனை (52)கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT