திருச்சி

முசிறி பகுதியில் சோதனை:ரூ. 1.73 லட்சம் பறிமுதல்

DIN

திருச்சி மாவட்டம், முசிறி தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 1.73 லட்சத்தை சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

முசிறி பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக பைக்கில் வந்தவா் உரிய ஆவணமின்றிக் கொண்டு வந்த மாடு விற்பனைக்கான பணம் ரூ. 1 லட்சத்து 18 ஆயிரத்து 400-ஐயும் இதேபோல முசிறி துறையூா் சாலையில் ஆவணமின்றி பைக்கில் கொண்டு வந்த ரூ. 55 ஆயிரத்தையும் பறிமுதல் செய்து முசிறி சாா் நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT