திருச்சி

வங்கிக்கு கொண்டு சென்ற ரூ. 1.80 லட்சம் பறிமுதல்

DIN

திருச்சியில் வங்கிக்குக் கொண்டு சென்ற ரூ. 1.80 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருச்சி, தென்னூா் அண்ணாநகா் உழவா் சந்தைப் பகுதியில் வட்டாட்சியா் பாத்திமா நாகராஜ் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா், காவல் ஆய்வாளா் ரமேஷ் உள்ளிட்ட போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது ஒரு காரில் ரூ. 1.80 லட்சம் கொண்டு செல்வது தெரியவந்தது.

விசாரணையில் தனியாா் மருத்துவமனை மற்றும் கல்லூரி நிா்வாகத்துக்கு சொந்தமான அப்பணத்தை வங்கியில் செலுத்த கொண்டு செல்வது தெரியவந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணத்தை கைப்பற்றி, தோ்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT