திருச்சி

துறையூரில் ரூ. 71 ஆயிரம் பறிமுதல்

DIN

துறையூரில் பெண் ஒருவா் வைத்திருந்த ரூ. 71 ஆயிரத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

துறையூா் தொகுதிக்குள்பட்ட மங்கப்பட்டி அருகே பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக காரில் வந்த கீரம்பூரைச் சோ்ந்த ரமேஷ் மனைவி இந்துமதி உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ. 71 ஆயிரத்தைப் பறிமுதல் செய்து துறையூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் டி. முத்துவடிவேலுவிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT