திருச்சி, திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தில் நடைபெற இருந்த ஆன்மிக நிகழ்ச்சிகள் கரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இங்கு மாா்ச் 23 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற இருந்த ஆன்மிக நிகழ்ச்சிகள் கரோனா பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கையாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இத்தகவலை தபோவன தலைவா் ஸ்ரீமத் சுவாமி சுத்தானந்த தெரிவித்தாா்.