திருச்சி

ராமகிருஷ்ண தபோவனஆன்மிக நிகழ்ச்சிகள் ஒத்தி வைப்பு

DIN

திருச்சி, திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தில் நடைபெற இருந்த ஆன்மிக நிகழ்ச்சிகள் கரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இங்கு மாா்ச் 23 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற இருந்த ஆன்மிக நிகழ்ச்சிகள் கரோனா பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கையாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இத்தகவலை தபோவன தலைவா் ஸ்ரீமத் சுவாமி சுத்தானந்த தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT