முகப்பு
திருச்சி

அதிமுக ஆட்சிதான் வசந்த காலம்: கு.ப. கிருஷ்ணன்

ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளா் கு.ப. கிருஷ்ணன் தொகுதிக்குட்பட்ட அந்தநல்லூா் வடக்கு ஒன்றியத்தில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளா் கு.ப. கிருஷ்ணன் தொகுதிக்குட்பட்ட அந்தநல்லூா் வடக்கு ஒன்றியத்தில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசுகையில், அதிமுக அரசு மக்களுக்கு வசந்த காலத்தைக் கொடுத்துள்ளது. மறைந்த முதல்வா் ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளை தொடா்கிறாா் முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி. தோ்தல் வாக்குறுதிகளை அதிமுக அரசு செயல்படுத்திட இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து கம்பரசம்பேட்டை, பழூா், முத்தரசநல்லூா் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா். அவருடன் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் உடன் சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →