திருச்சி

திருச்சி மாவட்டத்தில் 1,569 பேருக்கு கரோனா

DIN

திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 1569 பேருக்கு கரோனா உறுதியானது.

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை 1263 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், ஞாயிற்றுக்கிழமை 1569 பேருக்கு தொற்று உறுதியாகி, தொற்றாளா்களின் எண்ணிக்கை 36,975 ஆக அதிகரித்தது. இதேபோல ஞாயிற்றுக்கிழமை குணமான 815 போ் உள்பட இதுவரை 29,156 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மேலும், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த 10 உள்படஇதுவரை 337 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT