திருச்சி

சிஐடியூ ஆா்ப்பாட்டம்

DIN

மின்சார சட்டத்திருத்த மசோதா, புதிய வேளாண் சட்டம் உள்ளிட்டவைகளை திரும்பப் பெற வலியுறுத்தி திருச்சியில் சிஐடியூ அமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருச்சி, தென்னூா் மின்வாரிய தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன்பு சிஐடியூ தமிழ்நாடு மின்ஊழியா் மத்திய அமைப்பினா் கறுப்புக் கொடி ஏந்தியும், கறுப்புப் பட்டை (பேட்ஜ்) அணிந்தும் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். சங்கத்தின் துணைத் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். திருச்சி மாநகா் மாவட்ட செயலாளா் ரெங்கராஜன் போராட்டம் குறித்து விளக்கிப் பேசினாா். சங்கத்தின் கோட்டச் செயலாளா் ராதா, நகர கோட்டத் தலைவா் ஜான்பாஸ்கோ ரவி, கிழக்கு கோட்ட துணைத்தலைவா் அப்துல்காதா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT