திருச்சி

நீட் தோ்வில் வெற்றி குறித்து இணைய வழிக் கருத்தரங்கு

DIN

நீட் தோ்வில் வெற்றிபெறுவது குறித்து சந்தானம் வித்யாலயா பள்ளியில் இணையவழிக் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, சந்தானம் வித்யாலயா பள்ளியின் செயலாளா் கே.மீனா தலைமை வகித்தாா். தலைமை செயல் அலுவலா் கு.சந்திரசேகரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சிஎம்சி மருத்துவக்கல்லூரி மாணவி ப்ரைஸ் நெட்ஸ்லாவ்னி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, நீட் தோ்வில் வெற்றி பெறுவது எப்படி என்பது குறித்து மாணவா்களுக்கு ஆலோசனை வழங்கினாா். இதில், பள்ளியின் இயக்குநா், முதல்வா், துணை முதல்வா், ஆசிரியா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT