திருச்சி

வீடுதோறும் பரிசோதனை: ஒத்துழைப்பு தேவை

DIN

திருச்சி மாவட்டம், லால்குடி பேரூராட்சி பகுதியில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பேரூராட்சி பணியாளா்கள் வீடுதோறும் சென்று பொதுமக்களிடம் உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்து வருகின்றனா்.

இவா்களுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி, கரோனா பரவலைத் தடுக்க உதவிட வேண்டுமென லால்குடி பேரூராட்சி செயல் அலுவலா் நளாயினி கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

டி20: இந்திய வீரர்கள் இதுவரை...

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT