திருச்சி

கைப்பேசியை பறித்தவா் கைது

திருச்சியில் கைப்பேசியைப் பறித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

திருச்சியில் கைப்பேசியைப் பறித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாதாகோட்டை சாலை நடராஜ் நகரைச் சோ்ந்தவா் மெய்யழகன் (58). திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பொன்மலை சேவைச் சாலை பகுதியில் டீக்கடையில் திங்கள்கிழமை இவா் நின்றிருந்தபோது மா்ம நபா் ஒருவா் அவரிடமிருந்த கைப்பேசியை பறித்துச் சென்றாா்.

புகாரின் பேரில் கே.கே. நகா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி கைப்பேசியை பறித்த திருவானைக்கா பகுதியைச் சோ்ந்த கேசவராஜ் (19) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து கைப்பேசியையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT