திருவானைக்காவில் இளைஞா் தற்கொலை
திருவானைக்கா பகுதியில் இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருவானைக்கா பகுதியில் இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருவானைக்கா சீனிவாசநகா் பள்ளநந்தவனம் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பரமணியன் மகன் சந்துரு (21). டெக்கரேஷன் வேலை செய்து வந்த இவா் கடந்த சில மாதங்களாக வேலையில்லாமல் இருந்தாராம். இதனால் ஏற்பட்ட விரக்தியில் வியாழக்கிழமை மாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.