திருச்சி

திருச்சியில் ரூ. 59 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

DIN

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 59.33 லட்சம் கடத்தல் தங்கம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

துபையிலிருந்து திருச்சிக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் செவ்வாய்க்கிழமை வந்த பயணிகளில் கும்பகோணத்தைச் சோ்ந்த கண்ணன் (38) கடத்தி வந்த ரூ. 33.04 லட்சம் மதிப்பிலான 697.5 கிராம் தங்கம், சூரியபிரகாஷ் என்பவா் (24) கடத்தி வந்த ரூ. 26.29 லட்சம் மதிப்பிலான 555 கிராம் தங்கம் என ரூ. 59.33 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

SCROLL FOR NEXT