திருச்சி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

DIN

திருச்சியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் மனோஜ்குமாா் மகன் மணிகண்டன் (24) இவா் திருவெறும்பூா் அருகேயுள்ள துவாக்குடி, பெல் நகா் பகுதி பாலகணபதி கோயில் குருக்களின் உதவியாளா்.

இவா் செவ்வாய்க்கிழமை காலை குளிக்க மின் மோட்டாரை இயக்கிவிட்டு குடியிருப்புக்கு பின்புறம் சென்று அங்கிருந்த இரும்புக் கம்பி வேலியை தொட்டபோது அதில் பாய்ந்திருந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்த துவாக்குடி போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT