திருச்சி

காட்டுப்புத்தூா் பகுதியில் மது விற்ற இருவா் கைது

DIN

காட்டுப்புத்தூா் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

காவல் உதவி ஆய்வாளா் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீஸாா் காட்டுப்புத்தூா் பகுதியில் ரோந்து சென்றபோது மது விற்ற சீலைப் பிள்ளையாா்புத்தூா் காா்த்திகேயன் (29), காடுவெட்டி முருகேசன் (51) ஆகிய இருவரையும் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

மோடி அரசால் 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் -ராஜ்நாத் சிங்

ஊழல்களின் தாய் காங்கிரஸ்: மோடி

SCROLL FOR NEXT