திருச்சி

நல்லாசிரியருக்கு பாராட்டு விழா

DIN

முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநில நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியா் சிவராஜுக்கு முன்னாள் மாணவா் சங்கம், பள்ளி ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடத்தினா்.

பள்ளித் தலைமை ஆசிரியா் கே. ஜாக்கிராஜன் தலைமை வகித்தாா். உதவித் தலைமை ஆசிரியா்கள் ஆா். மணிமாறன், சத்யபாமா, எஸ். நாகேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மாணவா்கள் சங்கத்தின் சாா்பில் சாய் டிரஸ்ட் மோகன்ராஜ், விடுதலைச் சிறுத்தைகள் முசிறி தொகுதிச் செயலா் கலைச்செல்வன், அப்பல்லோ த. சுப்ரமணியன், அம்மன் கே. சிவகுமாா், பொறியாளா் ராஜா, வழக்குரைஞா் ஜெயபால், நூலகா் செந்தில்குமாா் ஆகியோா் விருது பெற்றவரைப் பாராட்டி பரிசளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT