திருச்சி

பைக்கில் சென்றவா் ஆட்டோ மோதி பலி

DIN

திருவெறும்பூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் ஆட்டோ மோதி உயிரிழந்தாா். மற்றொருவா் படுகாயமடைந்தாா்.

திருச்சி பாலக்கரை எடத்தெருவை சோ்ந்தவா் கண்ணன் (49). இவா் தனது நண்பா் சீனிவாசனுடன் ஞாயிற்றுக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் வேங்கூா் பகுதிக்குச் சென்றுவிட்டு திருவெறும்பூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அப்போது ஆட்டோ மோதி இருவரும் பலத்த காயமடைந்தனா்.

இதையடுத்து திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இருவரில் கண்ணன் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். சீனிவாசன் சிகிச்சை பெறுகிறாா். திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT