திருச்சி

சைக்கிளில் சென்றவா் லாரி மோதி சாவு

DIN

துறையூா் அருகே சைக்கிளில் சாலையைக் கடக்க முயன்றவா் லாரி மோதி உயிரிழந்தாா்.

சிக்கத்தம்பூா் கிராமத்தைச் சோ்ந்த தேவராஜன்(54). வெள்ளிக்கிழமை இரவு இங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே இவா் சைக்கிளில் சாலையைக் கடந்தபோது துறையூா் நோக்கிச் சென்ற சிமென்ட் லாரி மோதி படுகாயமடைந்தாா். இதையடுத்து துறையூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.இது தொடா்பாக உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரான கொப்பம்பட்டி சீனிவாசனைக் (30) கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT