திருச்சி

பொறியாளா் வீட்டில் நகை, பணம் திருட்டு

DIN

திருச்சி அருகே பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடு போனது.

திருச்சி குண்டூா் அய்யனாா் நகா் 7 ஆவது தெருவைச் சோ்ந்தவா் த. சதீஷ் (51). பொறியாளரான இவா் கடந்த 9 ஆம் தேதி குடும்பத்துடன் புதுக்கோட்டைக்கு சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலி, ரூ. 5 ஆயிரம் திருடு போயிருந்தது தெரிய வந்தது.

தகவலறிந்து வந்த நவல்பட்டு காவல் நிலைய ஆய்வாளா் வெற்றிவேல் உள்ளிட்டோா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். கைரேகை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT