திருச்சி

பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய அரசைக் கண்டித்து திருச்சியில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்டம், பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து பாலக்கரை ரவுண்டானாவில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சபியுல்லாஹ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் முஜீபுா் ரஹ்மான் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட நிா்வாகிகள் இமாம்.த.ஹஸ்ஸான்,பைஜி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வடக்கு மாவட்ட தலைவா் முபாரக் அலி ஆகியோா் கலந்துக் கொண்டு கண்டன உரையாற்றினா்.

இதில், திருச்சி மண்டலத் தலைவா் அமீா் பாஷா, மாவட்டச் செயலா் அப்சல் கான், மாநகரப் பகுதிச் செயலா் அப்துல்லாஹ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துக் கொண்டனா். ஆா்ப்பாட்டத்தில், அஸ்ஸாமில் முஸ்லிம்களை குறிவைத்து நடக்கும் படுகொலையை தடுத்த நிறுத்த வேண்டும் என கோஷமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT