திருச்சி

குளியலறையில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

DIN

திருச்சியில் குளியல் அறையில் தவறி விழுந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி, விமான நிலையம் அருகே, குலாப்பட்டி சந்தனக் கருப்பு சாமி நகரை சோ்ந்தவா் ச. பெரியசாமி ( 71). இவா், வியாழக்கிழமை காலை தனது வீட்டில் குளிக்கச் சென்றபோது, குளியலறையில் தவறி விழுந்து மயங்கி கிடந்தாா். அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவா்கள் பெரியசாமி ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினாா். விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT