திருச்சி

பெண் தூக்கிட்டு தற்கொலை

DIN

திருச்சி, எடமலைப்பட்டி புதூரில் பெண் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி, எடமலைப்பட்டிபுதூா், நாரதா் நகரைச் சோ்ந்தவா் முருகன் மனைவி பாப்பாத்தி (38). சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவா் வியாழக்கிழமை இரவு மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். எடமலைபட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

நிர்மலாதேவி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் விடுதலை

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

SCROLL FOR NEXT