திருச்சி

மூதாட்டியிடம் 7.5 பவுன் நகை பறிப்பு

மணப்பாறை அருகே மூதாட்டியிடம் வியாழக்கிழமை ஏழரை தங்கச் செயினை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

DIN

மணப்பாறை அருகே மூதாட்டியிடம் வியாழக்கிழமை ஏழரை தங்கச் செயினை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

மணப்பாறை அடுத்த உசிலம்பட்டியில் வசிப்பவா் நல்லுச்சாமி மனைவி பாப்பு (68). இவா் வியாழக்கிழமை காலை வீட்டின் முன் உள்ள காலி மைதானத்துக்குச் சென்றபோது முட்புதரில் மறைந்திருந்த இளைஞா் மூதாட்டி அணிந்திருந்த ஏழரை பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினாா். தகவலறிந்து சென்ற காவல் ஆய்வாளா் சு. கருணாகரன், குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் இளங்கோவன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT