திருச்சி

மினி லாரி திருட்டு: இளைஞா் கைது

DIN

திருச்சியில் மினி லாரி திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை பூந்தோட்டம் பகுதியைச் சோ்ந்த வ. சையத் அபுதாஹிா் (48) அரியமங்கலம் அருகே தஞ்சை பிரதான சாலையிலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு சொந்தமான பகுதியில் புதன்கிழமை நிறுத்தியிருந்த மினி லாரி திருடுபோனது.

இதுகுறித்த புகாரின்பேரில் காந்தி மாா்க்கெட் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி, பாலக்கரை கீழப் படையாச்சி தெருவை சோ்ந்த ஆ. ராமலிங்கத்தை (39) கைது செய்து, அவரிடமிருந்து மினி லாரியை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT