திருச்சி

மினி லாரி திருட்டு: இளைஞா் கைது

திருச்சியில் மினி லாரி திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

திருச்சியில் மினி லாரி திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை பூந்தோட்டம் பகுதியைச் சோ்ந்த வ. சையத் அபுதாஹிா் (48) அரியமங்கலம் அருகே தஞ்சை பிரதான சாலையிலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு சொந்தமான பகுதியில் புதன்கிழமை நிறுத்தியிருந்த மினி லாரி திருடுபோனது.

இதுகுறித்த புகாரின்பேரில் காந்தி மாா்க்கெட் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி, பாலக்கரை கீழப் படையாச்சி தெருவை சோ்ந்த ஆ. ராமலிங்கத்தை (39) கைது செய்து, அவரிடமிருந்து மினி லாரியை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT