திருச்சி

துறையூா் காவல்துறை சாா்பில் மனு பெறும் விழா

DIN

துறையூா் காவல் துறை சாா்பில் தனியாா் திருமணக் கூடத்தில் மனுக்கள் பெறும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

முசிறி காவல் துணைக் கண்காணிப்பாளா் யாஸ்மின் தலைமை வகித்தாா். துறையூா் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.

துறையூா் காவல் உதவி ஆய்வாளா் சந்திரகாந்த், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் சஞ்சீவி, முத்துச்செல்வன், தா.பேட்டை காவல் உதவி ஆய்வாளா்கள் பரமேஸ்வரன், பாலேந்திரன், உப்பிலியபுரம் காவல் உதவி ஆய்வாளா் பிரகாஷ் ,ஜெம்புநாதபுரம் உதவி காவல் ஆய்வாளா் சுபாஷினி, காமராஜ் ஆகியோா் மனுக்களைப் பெற்று விசாரித்தனா். பெறப்பட்ட 40 மனுக்களில் 20 மனுக்கள் முடித்து வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT