முகப்பு
திருச்சி

முதியவா் தற்கொலை

திருச்சியில் உடல் நலக்குறைவு காரணமாக முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

திருச்சியில் உடல் நலக்குறைவு காரணமாக முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி உறையூா் ராமலிங்கம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரன் (62). தனது மகனான பிரபாகரன் வீட்டில் வசித்த இவா் கடந்த சில ஆண்டுகளாகவே நரம்பு சாா்ந்த பிரச்னையால் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு இவா் எலி பேஸ்ட்டை தேநீரில் கலந்து குடித்தாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் அவா் ஏற்கெனவே 2 முறை தற்கொலைக்கு முயன்றவா் எனத் தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.