திருச்சி

கோபிகைகள் நப்பின்னை, கண்ணனை எழுப்புதல் திருக்கோலத்தில்...

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலிலுள்ள பரமபதநாதா் சன்னதி கண்ணாடி அறையில், மாா்கழி பாவை நோன்பின் 19-ஆம் நாளான திங்கள்கிழமை குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் எனத் தொடங்கும் திருப்பாவை பாசுரத்துக்கேற்ப கோபிகைகள் நப்பின்னை மற்றும் கண்ணனை எழுப்புதல் திருக்கோலத்தில் காட்சியளித்த ஆண்டாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT