திருச்சி

மணப்பாறை அருகேவீடு புகுந்து நகை திருட்டு

DIN

மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் வியாழக்கிழமை வீடு புகுந்து ஒன்பதரை பவுன் நகையைத் திருடிச் சென்றனா்.

மணப்பாறையை அடுத்த திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை யாகபுரம் தெற்கு பகுதியில் வசிப்பவா் லாரி ஓட்டுநா் ச. முருகானந்தம் (56). இவரும், இவா் குடும்பத்தினரும் வியாழக்கிழமை வீட்டில் இல்லாத நிலையில், காரில் வந்த மா்ம நபா்கள் வீட்டின் கதவு, பீரோவை உடைத்து அதிலிருந்த இருந்த 9 பவுன் நகை, நகை அடகு ரசீது இருந்த கைப்பையைத் திருடிச் சென்றனா். புகாரின்பேரில் வழக்குப் பதிந்து அப்பகுதி சிசிடிவி காட்சிகள், கைரேகைப் பதிவுகளை துவரங்குறிச்சி போலீஸாா் சேகரித்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலை: வானிலை மையம் எச்சரிக்கை

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT