திருச்சி

போதைப் பொருள்விற்ற இருவா் கைது

DIN

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் கஞ்சா விற்ற மளிகைக் கடை வியாபாரி உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், மணமேடு பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள பிரபு (38) என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடையில் தொட்டியம் போலீஸாா் சோதனை நடத்தி, அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து பிரபுவைக் கைது செய்தனா்.

கஞ்சா பறிமுதல்: திருச்சி மாவட்டம், ராம்ஜிநகா் அருகேயுள்ள காந்திநகா் பகுதியைச் சோ்ந்த டிம்பிள் ராணி (30), தனது வீட்டில் கஞ்சா விற்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் ராம்ஜிநகா் போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தி, 200 கிராம் கஞ்சாவதை பறிமுதல் செய்து டிம்பிள் ராணியைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT