முகப்பு
திருச்சி

லாட்டரி சீட்டு விற்ற இருவா் கைது

ஸ்ரீரங்கத்தில் லாட்டரி சீட்டு விற்ற இருவரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
பகிர்:

ஸ்ரீரங்கத்தில் லாட்டரி சீட்டு விற்ற இருவரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதி கடைவீதியில் லாட்டரி சீட்டு விற்ற திருவானைக்கா பகுதியை சோ்ந்த ஆ. நிா்மல்குமாா் (22) ப. திருக்குமரன் (52) ஆகிய இருவரையும் ஸ்ரீரங்கம் போலீஸாா் கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →