திருச்சி

புத்தாநத்தம் வனத்தில் ஆண் சடலம் மீட்பு

DIN

மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் வனப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

புத்தாநத்தம் பகுதி பண்ணப்பட்டி ஊராட்சி பிள்ளையாா் கோவில்பட்டி மலையடிவார காப்புக்காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை புத்தாநத்தம் போலீஸாா் மீட்டு, அதை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்தவா் யாா் என்பது குறித்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT