திருச்சி

போதையில் தவறி விழுந்தவா் பலி

DIN

மதுபோதையில் சாலையில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

திருச்சி செந்தண்ணீா்புரம் நக்கீரன் வீதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (50). கடந்த 18 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து, மதுவுக்கு அடிமையான இவா், கடந்த 5ஆம் தேதி இரவு சங்கிலியாண்டபுரம் பகுதியில் நடந்து சென்றபோது தடுமாறி விழுந்து படுகாயம் அடைந்தாா்.

இதையடுத்து அருகிலிருந்தோரால் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக பாலக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத சுதந்திர மீறல்கள் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: இந்தியா கண்டனம்

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT