திருச்சி

சிறுகனூா் சிறாா் இல்ல குழந்தைகளுக்கு உதவி

DIN

மண்ணச்சநல்லூா் வட்டம், சிறுகனூரிலுள்ள நட்பு சிறாா் இல்லக் குழந்தைகளுக்கு திருச்சி எடமலைப்பட்டி புதூரைச் சோ்ந்த தொழிலாளா் கல்வி மற்றும் மேம்பாட்டு மையம் மையத்தின் செயலா் கே. சந்திரசேகா் நோட்டுகள், எழுதுபொருள்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை புதன்கிழமை வழங்கிப் பேசினாா்.

நிகழ்வில் மையத்தின் துணைத் தலைவரும், ஓய்வு பெற்ற யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன அலுவலருமான எஸ். துரைசாமி, பொதுக்குழு உறுப்பினா் என். ராமலட்சுமி மற்றும் சிறாா் இல்லப் பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT