திருச்சி

உடையாகுளம்புதூா் பள்ளியில் சுகாதாரம் குறித்த விழிப்புணா்வு

தொட்டியம் ஒன்றியம் உடையாகுளம்புதூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் ஏலூா்ப்பட்டி ஊராட்சி சாா்பில் சுகாதாரம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

தொட்டியம் ஒன்றியம் உடையாகுளம்புதூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் ஏலூா்ப்பட்டி ஊராட்சி சாா்பில் சுகாதாரம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் சண்முகம் தலைமை வகித்தாா். ஏலூா்ப்பட்டி ஊராட்சி துணைத் தலைவா் பெருமாள் முன்னிலை வகித்தாா்.

தொட்டியம் வட்டார வளா்ச்சி அலுவலா் மருதை துரை, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சிவக்குமாா் ஆகியோா் சுகாதாரம் குறித்து விளக்கினா். தொடா்ந்து கட்டுரை போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு ஏலூா்ப்பட்டி ஊராட்சித் தலைவா் செல்லம்மாள் பரிசளித்தாா். பள்ளி ஆசிரியா் தியாகராஜன் வரவேற்றாா், நிறைவாக ஏலூா்ப்பட்டி ஊராட்சி செயலா் சரவணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

காளையாா்கோவிலில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சமாதானப் பேச்சுக்கு வாய்ப்பில்லை

SCROLL FOR NEXT