திருச்சி

சிறுகனூா் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்வு

சிறுகனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணா்வு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

சிறுகனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணா்வு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்சி புத்தூா் பிஷப் ஹீபா் கல்லூரி சமூகப் பணித் துறை, வாய்ஸ் அறக்கட்டளை இணைந்து நடத்திய நிகழ்வில் எம்.ஆா். பாளையம் வன விரிவாக்க கோட்ட வனச்சரக அலுவலா்கள் டி. முருகேசன், ரவி ஆகியோா் பேசினா். பள்ளி உதவித் தலைமையாசிரியா், ஆசிரியா்கள், வாய்ஸ் அறக்கட்டளையைச் சோ்ந்த ஆா். கவிதா, மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை சமூகப் பணித் துறைப் பேராசிரியா் இ. எட்வின் மேற்பாா்வையில் மாணவி கு. தீபஷீகா செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT