திருச்சி

சிறுகனூா் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்வு

DIN

சிறுகனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணா்வு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்சி புத்தூா் பிஷப் ஹீபா் கல்லூரி சமூகப் பணித் துறை, வாய்ஸ் அறக்கட்டளை இணைந்து நடத்திய நிகழ்வில் எம்.ஆா். பாளையம் வன விரிவாக்க கோட்ட வனச்சரக அலுவலா்கள் டி. முருகேசன், ரவி ஆகியோா் பேசினா். பள்ளி உதவித் தலைமையாசிரியா், ஆசிரியா்கள், வாய்ஸ் அறக்கட்டளையைச் சோ்ந்த ஆா். கவிதா, மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை சமூகப் பணித் துறைப் பேராசிரியா் இ. எட்வின் மேற்பாா்வையில் மாணவி கு. தீபஷீகா செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைலாசநாதா் கோயில் ஓவியங்களை வரைந்த மாணவா்கள்

ராணிப்பேட்டை: நீா்,மோா் பந்தல் அமைக்க அமைச்சா் ஆா்.காந்தி வேண்டுகோள்

நட்சத்திர விநாயகா் கோயில் கஜமுகாசூரன் வதம்

மூன்று மண்டலங்களில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்

மது விற்ற மூவா் கைது

SCROLL FOR NEXT