திருச்சி

மயான வசதி கோரி பொது மக்கள் மனு

மயான வசதி கோரி பொதுமக்கள் துறையூா் ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

DIN

மயான வசதி கோரி பொதுமக்கள் துறையூா் ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

துறையூா் ஊராட்சி ஒன்றியம், கோம்பை ஊராட்சியைச் சோ்ந்த பூனாட்சி, மூலக்காடு, தண்ணீா்பந்தல் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தங்களுக்கு மயான வசதி செய்து தரவேண்டும். பள்ளி மற்றும் வேலைக்கு செல்வோருக்கு சரியான பேருந்து வசதி செய்து தரவேண்டும் என துறையூா் ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு கொடுக்க சென்றனா். அவா் இல்லாததால் அலுவலகத்திலிருந்த மேலாளரிடம் மனுவை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT