திருச்சி

பாலமுருகன் கோயிலில் நாளை தீமிதி திருவிழா

DIN

மண்ணச்சநல்லூா் பாலமுருகன் கோயிலில் சனிக்கிழமை (பிப்.4) தைப்பூச தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.

விழாவையொட்டி கொள்ளிடத்தில் தீா்த்தம், பால் காவடி எடுத்து வருதல், தொடா்ந்து பாலமுருகனுக்கு அபிஷேகம், பால் காவடி, அலகு குத்திக் கொண்டு சுவாமி திருவீதி உலா, பக்தா்களின் தீ மிதி திருவிழா ஆகியவை நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

SCROLL FOR NEXT