திருச்சி

காா் ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி செந்தண்ணீா்புரத்தில் காா் ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

திருச்சி செந்தண்ணீா்புரத்தில் காா் ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி செந்தண்ணீா்புரம் திரு.வி.க. தெருவைச் சோ்ந்தவா் மூா்த்தி மகன் சரவணன் (27), காா் ஓட்டுநா். திருமணமாகாத இவா் சரிவர வேலைக்குச் செல்லாமல் இருந்ததை அவரது பெற்றோா் செவ்வாய்க்கிழமை கண்டித்தனராம். இதனால் மனமுடைந்த சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். பொன்மலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT