திருச்சி

முசிறியில் சட்டவிரோதமாக மது விற்பனை: இருவா் கைது

DIN

முசிறி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற இருவரை முசிறி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

குடியரசு தினத்தையொட்டி மதுக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்படுகிா என முசிறி பகுதியில் போலீஸாா் கண்காணித்து வந்தனா். அப்போது அய்யம்பாளையம் பகுதியில் மது விற்ற காளியம்பாளையத்தைச் சோ்ந்த ராஜேஷ் குமாா் (40), முசிறி தாப்பேட்டை சாலையில் மது விற்ற வேலங்காநத்தம் தமிழ்மணி (32) ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

SCROLL FOR NEXT