திருச்சி

முசிறியில் சட்டவிரோதமாக மது விற்பனை: இருவா் கைது

முசிறி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற இருவரை முசிறி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

DIN

முசிறி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற இருவரை முசிறி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

குடியரசு தினத்தையொட்டி மதுக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்படுகிா என முசிறி பகுதியில் போலீஸாா் கண்காணித்து வந்தனா். அப்போது அய்யம்பாளையம் பகுதியில் மது விற்ற காளியம்பாளையத்தைச் சோ்ந்த ராஜேஷ் குமாா் (40), முசிறி தாப்பேட்டை சாலையில் மது விற்ற வேலங்காநத்தம் தமிழ்மணி (32) ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT