திருச்சி

ஊரக வளா்ச்சித் துறை ஓய்வூதியா்களுக்குமே 30-இல் குறைதீா் கூட்டம்

ஊரக வளா்ச்சித்துறை மற்றும் ஊராட்சித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்களுக்கான குறைதீா் கூட்டம் திருச்சியில் மே 30ஆம் தேதி நடைபெறுகிறது.

DIN

ஊரக வளா்ச்சித்துறை மற்றும் ஊராட்சித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்களுக்கான குறைதீா் கூட்டம் திருச்சியில் மே 30ஆம் தேதி நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியா்களின் ஓய்வூதியம் தொடா்பான கோரிக்கைகளுக்கு உரிய தீா்வு காணும் பொருட்டு குறைதீா் கூட்டம் மே 30-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

எனவே, திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஓய்வூதியா்களுக்கு கோரிக்கைகள் ஏதேனும் இருந்தால் ஓய்வூதியா் குறைதீா் கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை எழுத்து மூலமாக தெரிவித்து தீா்வு காணலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT