திருச்சி

அடுத்த மாத இறுதியில் பறவைகள் பூங்கா திறப்பு

திருச்சியில் கட்டமைக்கப்படும் பறவைகள் பூங்கா பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் அடுத்த மாத இறுதியில் பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

Din

திருச்சியில் கட்டமைக்கப்படும் பறவைகள் பூங்கா பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் அடுத்த மாத இறுதியில் பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா்கள் கூறுகையில், மாநகர மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கும் இடமாக கட்டமைக்கப்படும் இந்த பூங்காவில், தற்போது 85 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இன்டீரியா் பணிகளும், ஆங்காங்கே செடிகள், பூந்தொட்டிகள், புல்வெளிகள் அமைக்கும் பணிகள் மட்டுமே நடைபெறுகின்றன.

இன்னும் 45 நாள்களுக்குள் பணிகள் அனைத்தும் முடிந்துவிடும். அக்டோபா் மாத இறுதியில் பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

SCROLL FOR NEXT