திருச்சி

ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

திருச்சி காவிரியாற்றில் செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்ற சிறுவன் அதில் மூழ்கி உயிரிழந்தாா்.

Din

திருச்சி காவிரியாற்றில் செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்ற சிறுவன் அதில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருச்சி சுப்பிரமணியபுரம் பிரதான வீதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் மகன் கோகுல் (15). செவ்வாய்க்கிழமை மாலை நண்பா்களோடு காவிரியாறு தில்லைநாயகம் படித்துறை அருகே குளித்த இவா், ஆழமான பகுதியில் மூழ்கினாா்.

தகவலறிந்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா் சுமாா் 2 மணி நேரம் போராடி கோகுலை சடலமாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தேவைப்பட்டால் கூட்டணி குறித்து OPSயிடம் பேசுவேன்! |செய்திகள் : சில வரிகளில் | 29.1.26

இந்த வார ஓடிடி படங்கள்!

”நல்லவர்கள் எல்லாம் எங்கள் பக்கம்!” OPS குறித்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில்!

நியூசி.க்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா?

செங்காத்தக்குளத்தில் அறிவுசார் நகரம்!அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

SCROLL FOR NEXT