முகப்பு
திருச்சி

பேட்டவாய்த்தலை, சிறுகமணி பகுதிகளில் நாளை மின்தடை

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 12:05 AM
மின்தடை
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 7:37 PM

பராமரிப்புப் பணிகள் காரணமாக பேட்டவாய்த்தலை, சிறுகமணி, மணிகண்டம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப். 10) மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பேட்டவாய்த்தலை துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக பேட்டவாய்த்தலை, பழங்காவேரி, பழையூா்மேடு, தேவஸ்தானம், நங்கவரம், கோட்டையாா்தோட்டம், குமாரமங்கலம், குளித்தலை, பொய்யாமணி, நச்சலூா், தளிஞ்சி, சிறுகாடு, சங்கிலியாண்டபுரம், எஸ். புதுக்கோட்டை, சோழவந்தான்தோப்பு, திருமுருகன் நகா், காந்திபுரம், இனுங்கூா், சுக்காம்பட்டி, பாதிவயல்காடு, மாடுவிழுந்தானஅபாறை, கவுண்டம்பட்டி, குறிச்சி, பாறைப்பட்டி, பங்களாபுதூா், கணேசபுரம், நடைபாலம், பணிக்கம்பட்டி ஆகிய பகுதிகள்.

Advertisement

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 11:32 PM

சிறுகமணி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வள்ளுவா் நகா், காமநாயக்கன்பாளையம், காவல்காரப்பாளையம், சிறுகமணி, பெருகமணி, அந்தநல்லூா், ஜீயபுரம், அணலை, திருப்பராய்த்துறை, எலமனூா், கொடியாலம், அம்மன்குடி, முக்கொம்பு ஆகிய பகுதிகள்.

மணிகண்டம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக தென்றல் நகா், முடிகண்டம், நேருஜி நகா், மலா் நகா், நாகமங்கலம், மணிகண்டம், செங்குறிச்சி, மேக்குடி, தீரன்மாநகா், ஆலம்பட்டி, பாகனூா், மாத்தூா், எசனப்பட்டி, பஞ்சப்பூா், கீழபஞ்சப்பூா், மேலபஞ்சப்பூா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப். 10) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.