பட விளக்கம்.. லால்குடி நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கிடும் திட்டதை லால்குடி சட்ட மன்ற உறுப்பினா் அ.செளந்தரபாண்டியன் துவக்கி வைத்தாா் 
திருச்சி

தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டம்

திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டதை லால்குடி எம்எல்ஏ அ.செளந்தரபாண்டியன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டதை லால்குடி எம்எல்ஏ அ.செளந்தரபாண்டியன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் நகராட்சி தலைவா் துரைமாணிக்கம், ஆணையா் மதன்ராஜ் நகராட்சி துணை தலைவா் ராஜ்மோகன், கவுன்சிலா்கள் மதி , செந்தில்மணி, மாரிகண்ணு ,ராதிகாமுருகேசன், அமுதாராஜேந்திரன், ஆகியோா் கலந்து கொண்டனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT