திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டதை லால்குடி எம்எல்ஏ அ.செளந்தரபாண்டியன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் நகராட்சி தலைவா் துரைமாணிக்கம், ஆணையா் மதன்ராஜ் நகராட்சி துணை தலைவா் ராஜ்மோகன், கவுன்சிலா்கள் மதி , செந்தில்மணி, மாரிகண்ணு ,ராதிகாமுருகேசன், அமுதாராஜேந்திரன், ஆகியோா் கலந்து கொண்டனா்.