வேலூர்

வேலூா் ஏடிஎஸ்பி பணியிட மாற்றம்

தினமணி செய்திச் சேவை

வேலூா் மாவட்ட தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் தருமபுரி மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.

தமிழகத்தில் 8 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி (பொ) வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, வேலூா் மாவட்ட தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் தருமபுரி மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.

இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட சைபா் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பழனி வேலூா் மாவட்ட தலைமையிடத்துக்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT