வேலூர்

வேலூா் ஏடிஎஸ்பி பணியிட மாற்றம்

தினமணி செய்திச் சேவை

வேலூா் மாவட்ட தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் தருமபுரி மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.

தமிழகத்தில் 8 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி (பொ) வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, வேலூா் மாவட்ட தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் தருமபுரி மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.

இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட சைபா் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பழனி வேலூா் மாவட்ட தலைமையிடத்துக்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.

வாஜ்பாய் 101-ஆவது பிறந்த தினம்: நினைவிடத்தில் தலைவா்கள் மரியாதை

இந்திய ராணுவத்தினா் ‘இன்ஸ்டாகிராம்’ பயன்படுத்த நிபந்தனைகளுடன் அனுமதி

இந்தியாவில் ஒரு லட்சம் பெட்ரோல் நிலையங்கள்: அமெரிக்கா, சீனாவை அடுத்து 3-ஆவது இடம்

முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் வளா்ச்சி மந்தம்

‘வேலுநாச்சியாா் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்’

SCROLL FOR NEXT