கடலூர்

முன்பருவ கல்வி நிறைவு சான்றிதழ் வழங்கும் விழா

தினமணி

பண்ருட்டி வட்டாரத்தில் அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வி முடித்த குழந்தைகளுக்கு கல்வி நிறைவுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா, சேமக்கோட்டை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அண்மையில் நடைபெற்றது.
 நிகழ்ச்சியில் பங்கேற்ற வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் க.மனோசித்ரா, அங்கன்வாடியில் முன்பருவக் கல்வி பயின்ற குழந்தைகளுக்கு கல்வி நிறைவுச் சான்றிதழை வழங்கிப் பேசினார்.
 நிகழ்ச்சியில், மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT