கடலூர்

பாஜக ஆர்ப்பாட்டம்

தினமணி

நீட் தேர்வை ஆதரித்து கடலூரில் பாஜகவினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 கட்சியின் மாவட்டத் தலைவர் க.தேவசரவணசுந்தரம் தலைமை வகித்தார். பொதுச் செயலர் மு.சக்திகணபதி சிறப்புரையாற்றினார்.
 நிர்வாகிகள் பொன்னிரவி, குணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் அதிக பலன் அடைந்துள்ளதாகவும், கிராமப்புற, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மாணவர்கள் பலன் அடைந்துள்ளதால் நீட் தேர்வை தமிழகத்தில் தொடர்ந்து நடத்த வேண்டுமென வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT