கடலூர்

மத்திய காவல் படையினர் சிதம்பரத்தில் ஆய்வு

தினமணி

சிதம்பரம், அண்ணாமலை நகர் காவல் கோட்டத்துக்கு உள்பட்ட பதற்றமான பகுதிகளை மத்திய விரைவுப் படையினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர். உதவி கமாண்டர் நிர்மல் தலைமையில் வந்த 20 பேர் கொண்ட குழுவினர் சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்துக்கு வந்து, அங்குள்ள பதற்றமான பகுதிகள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர், காவல் ஆய்வாளர்கள் குமார், வீரமணி ஆகியோருடன் அந்தப் பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT