கடலூர்

ஒப்பந்தத் தொழிலாளி திடீர் சாவு

DIN

என்எல்சி சுரங்கத்தில் பணியிலிருந்த ஒப்பந்தத் தொழிலாளி நெஞ்சுவலியால்  வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
நெய்வேலி, ஓடைதாண்டவன்குப்பம், காமராஜ் நகரைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் வேல்முருகன்(33). என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கம் 1ஏ -இல் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணிபுரிந்து  வந்தார். இவர் வெள்ளிக்கிழமை வழக்கம்போல பணிக்கு சென்றார். பணியின்போது இவருக்கு 
நெஞ்சுவலி ஏற்பட்டதாம். இதையடுத்து, வடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிறிது நேரத்தில் வேல்முருகன் உயிரிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT